ஈரலக்குளம் -இலாவாணை குமாரர் ஆலய சடங்கு உற்சவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் விளைநிலப் பகுதிகளைக் கொண்ட ஈரளக்குளம் - இலாவாணை குமாரர் ஆலயத்தின் சடங்கு உற்சவ நிறைவு நிகழ்வு இன்று (23.05.2013) இடம்பெற்றது. 

ஆலயத்தில் விசேட வழிபாடுகள், பக்தர்களின் பொங்கல் நிகழ்வுகள், நோர்த்திக்கடன் செலுத்துதல் என்பவற்றுடன் விழா சிறப்பாக நிறைவுபெற்றது.
(படங்கள்:- சீலன், நந்தன்)




















Previous Post Next Post