சித்தாண்டி-1 கிராம அபிவிருத்தி சங்கம் தெரிவு செய்யும் நிகழ்வு

( Sanjee )சித்தாண்டி-1 கிராம அபிவிருத்தி சங்கம் தெரிவு செய்யும்ம் நிகழ்வானது (23.3.2014) இன்று காலை 10.00 மணியலவில் இடம் பெற்றது.


  இந் நிகழ்வில் சித்தாண்டி,மாவடிவேம்பு நலன்புரிஅமைப்பின் தலைவர் அ.தேவராஜா மற்றும்  கிராம அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்று கிராம சேவகர் ,இப் பிரதேச வாழ் மக்கள் போன்றனர் கலந்து கொன்டனர்.

இந் நிகழ்வின் போது கிராமத்தை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்வது தொடர்பான கருத்துக்களும் இங்குள்ள குறைபாடுகள் சம்மத்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.










   
Previous Post Next Post