கோயில் உண்டியல்கள் உடைப்பு

மட்டக்களப்பு, கோரக்கள்ளிமடு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தின் உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் வியாழக்கிழமை (27) ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post