Homeவாகரை வாகரை மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு 6:13:00 pm வாகரை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவனான செல்வன் ரஜித்காந் இன்று 2.30 மணியளவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளான். 18 வயதையுடைய குறிப்பிட்ட மாணவன் க.பொ.த.சாதாரணதர வகுப்பு மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.