(Sanjee)இன்று (06.04.2014) காலை 8.30 மணியளவில் சித்தாண்டி வினாயகர் கிராமத்தில் உள்ள கிராமஅபிவிருத்தி சங்க கட்டட வளாகத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வானது கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் கிராமஅபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , வானவில் விளையாட்டு களக உறுப்பினர்கள் ,மற்றும் பாம் பௌன்டெசன் நிறுவனத்தினர் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வானது கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் கிராமஅபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , வானவில் விளையாட்டு களக உறுப்பினர்கள் ,மற்றும் பாம் பௌன்டெசன் நிறுவனத்தினர் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.